உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று முதல் தடை
(FASTNEWS|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இன்று(30) நள்ளிரவுடன் நிறைவுசெய்ய வேண்டும் என,…