உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்றும்…

ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தின் 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இரண்டாவது…

உள்நாட்டு செய்திகள்

உயர்நீதிமன்ற நீதவான்களின் உத்தியோகபூர்வ அறையில் தீ..

உயர்நீதிமன்றத்தின் நீதவான்களின் உத்தியோகபூர்வ அறையில் தீப்பற்றியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, வழக்கு நடவடிக்கைகளுக்காக வந்திருந்த, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. குறித்த…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் ஐவரும் மீள் போட்டியிட அனுமதி

நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்து, நிராகரிக்கப்பட்ட ஐந்து பேரையும் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதியளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்,…

உள்நாட்டு செய்திகள்

ஆறாம் திகதி வரை டிரானை கைது செய்யாதிருக்க சட்டமா அதிபர் உறுதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.   ராடா நிறுவனத்தில்…