உள்நாட்டு செய்திகள்

உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாவின்ன, தேவனந்த வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.