தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுதிரள வேண்டும் – மஹிந்த
பாரிஸ் தீவிரவாத தாக்குதல் ஆச்சரியத்தையும், அனுதாபத்தையும் ஏற்படுத்திய சம்பவம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிய அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார். தீவிரவாதம் தொடர்பில்…