உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 05% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களது கட்டுப்பணம் அரசுடமைக்கு…

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 05% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற அனைத்து வேட்பாளர்களினதும் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய…

உள்நாட்டு செய்திகள்

பெண் வேட்பாளர்கள் இல்லாவிடில், கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும்..

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டிய முறை தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்..

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான முதற்கட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, புதிய தேர்தல் முறைமை தொடர்பில் அரசியல் கட்சிகளை தெளிவுபடுத்தும்…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண அமைச்சர்…

உள்நாட்டு செய்திகள்

தேர்தலுக்கு நாம் எப்போதும் தயார் நிலையிலேயே உள்ளோம் – மஹிந்த…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டுமாயின் அரசாங்கம் அது குறித்த சட்டத் திருத்தங்களையும் வர்த்தமானி அறிவிப்பினையும் வெளியிட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

இவ்வாண்டின் இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தேர்தல் ஆணையாளர்

இந்த ஆண்டின் இறுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று(02)…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு மார்ச் மாதத்திற்குள் பூர்த்தி

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு மார்ச் மாதத்திற்குள் பூர்த்தியாகும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜூன் மாதத்தில்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கலப்பு தேர்தல் முறை மூலம் எதிர்வரும் ஜூன் மாத முதல் வாரமளவில் இடம்பெறும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று அரசாங்கத்…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜூலை மாதம் வரை பிற்போடு

எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் உள்ளூராட்சி மன்றத்…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடும் சாத்தியம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகாத காரணத்தினால் இவ்வாறு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் – அனுரகுமார

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை மேலும் காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்தப்பட…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் 31ம் திகதிக்கு முன் நடைபெறும் – மஹிந்த

எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்னும், மார்ச்…