உள்நாட்டு செய்திகள்

மூன்று கட்டளைச் சட்டமூலத்திலும் சபாநாயகர் கையொப்பம்…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலான சட்ட மூலத்தின் மூன்று கட்டளைகளில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் கையொப்பம் இட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பொருட்டு கடந்த திங்கட்கிழமை…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் இன்று(31) கையொப்பம்..

உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் திருத்தச் சட்டத்தில் இன்று(31) மதியம் 12.15 மணியளவில் சபாநாயகர் கைச்சாத்திடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை(25) உள்ளூராட்சி சபைத்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறிய தேர்தலினை நடாத்தவும் மும்மொழிகளிலும் வர்த்தமானி அறிவித்தல் அவசியம்..

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து ஆராய எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மும்மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்த கோரிக்கை

எல்லை நிர்ணயம் தொடர்பாக சிக்கல்கள் காணப்படும் உள்ளூராட்சிமன்றங்களின் தேர்தலை விரைவாக நடத்துமாறு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்கள் சில தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரியவுக்கு கடிதம் மூலம்…

உள்நாட்டு செய்திகள்

அரசின் பிரச்சினையை மறைக்கவே தேர்தல் பிற்போடப்படுகின்றது – ஜே.வி.பி

அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் காரணமாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை பிற்போடுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு…