ஊடகவியலாளர்களுக்கு கன்னத்தில் அறைந்திருப்பேன் – எதிர்க் கட்சித் தலைவர்
ஊரில் என்றால் ஊடகவியலாளர்களுக்கு கன்னத்தில் அறைந்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்சியில் ஐக்கியமில்லை என சில ஊடகவியலாளர்கள் செய்திகளை சூடாக்க…