Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரச கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் – ஜனாதிபதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள்  சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

ஊழல், மோசடிகளை விசாரணை செய்ய அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய நீதிபதிகள் குழாம்..

ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமிப்பதற்கான வரைபிற்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஊழல், மோசடி ஆணைக்குழுவின் முன்னிலையில் கோத்தபாய ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்றும் பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிஸ்ஸங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

எவன்காட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும்…

உள்நாட்டு செய்திகள்

இனி கருணை தாட்சண்யம் காட்டமாட்டேன் – ஜனாதிபதி

ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாய் தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் “லக்கலை” பொலிஸ்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜக்ஷன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

பிரபல கலைஞர் ஜக்ஷன் அன்டனி பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக…

உள்நாட்டு செய்திகள்

மேடை நடனத்திற்கு ஒன்றரை கோடி ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

மூத்த நடனக்கலை நிபுணர்களான சன்ன விஜேவர்தன மற்றும் உபாலி பனிபரத்த ஆகியோர், பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம் ஆகியவற்றை புலனாய்வு…

உள்நாட்டு செய்திகள்

அரசியல் மற்றும் பொருளாதார அராஜக நிலைமைக்கு கூட்டணி அரசே காரணமே – அந்துன்நெத்தி

நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார அராஜக நிலைமைக்கு இன்றைய கூட்டணி அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரான…