ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் இன்று(22)…
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். புதிய அரசியல்…