எம்பிலிப்பிட்டி சம்பவம் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய முறைப்பாடு
எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவில் அமைப்புச் செயற்பாட்டாளராக உந்துல் பிரேமரட்ன…