உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ஹிஸ்புல்லா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

(FASTNEWS|COLOMBO) – மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்

ஹிஸ்புல்லா’வின் பாராளுமன்ற பதவி வெற்றிடத்திற்கு பெயரினை பரிந்துரைக்க கோரிக்கை…

தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் சென்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் இராஜினாமாவை தொடர்ந்து, பதவி வெற்றிடத்துக்கு தகுதியான ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு, இன்று(07) ஐக்கிய மக்கள் சுதந்திரக்…