உள்நாட்டு செய்திகள்

எல்லை நிர்ணயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரமளவில்…

எல்லை நிர்ணயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல், 8ஆம் திகதி அல்லது 9ஆம் திகதி வெளிவரும் எனவும் இதனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான முறையொன்று பிறக்கும் என,…

உள்நாட்டு செய்திகள்

எல்லை நிர்ணயம் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்க சர்வகட்சி மாநாடு

எல்லை நிர்ணயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க சர்வகட்சி மாநாடு நடத்தப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் – அனுரகுமார

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை மேலும் காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்தப்பட…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான இரண்டாம் கட்டக் கூட்டம் இன்று!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று(6) செவ்வாய்க்கிழமை கொழும்பில் கூடவுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச்சில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில்,…