உள்நாட்டு செய்திகள்

ஹிருணிகாவின் டிபெண்டரை 4.5 மில்லியன் ரூபாய் பிணை முறியில் விடுவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தலின் போது பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் ரக வாகனத்தை, 4.5 மில்லியன் ரூபாய் பிணை முறியில்…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றப்படும் – கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றப்படவுள்ளதோடு இதன்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிரதித் தலைவர் உட்பட பல்வேறுபட்ட பதவிகள் நீக்கப்படுமென கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம்…

உள்நாட்டு செய்திகள்

அரசியல் தீர்மானத்தில் திஸ்ஸ அத்தநாயக்க

அரசியல் எதிர்கலம் பற்றி வெகுவிரைவில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். வெகு விரைவில் பொருத்தமான தருணத்தில் அரசியல்…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சி – ஹரீன்

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். மேலும், அரசாங்கத்தைக் பல்வேறு சக்திகள் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் இதன்போது அமைச்சர்…

உள்நாட்டு செய்திகள்

மக்கள் பிரதிநிதிகளை மரியாதைக்குரிய வார்த்தைகளால் விழிக்கக் கூடாது – புத்திக்க பத்திரண

மக்கள் பிரதிநிதிகளை மரியாதைக்கு உரிய வார்த்தைகளினால் விழிக்கக் கூடாது என்ற சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார். இது…

உள்நாட்டு செய்திகள்

கபீர் ஹஷிமுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

ஊவா மாகாண சபையில் இரண்டு வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹஷிமுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதீப் விஜேவர்த்தன என்பவர்…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் ஹிருணிகா கையெழுத்திட்டார்

மாகாண சபை உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர சிறிது நேரத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனுவின் கீழ் பொது தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் கையெழுத்திட்டார். அவர் கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் எக்கட்சியில் போட்டியிடுவதென இன்னும் தீர்மானிக்கவில்லை – திஸ்ஸ

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல கட்சிகள் தனக்கு அழைப்பு விடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில்…