ரங்கே பண்டாரவுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக முறைப்பாடு..
அரசியல் நிலைப்பாட்டினை மாற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உருப்ப்பினர் பாலித ரங்கே பண்டாரவுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டமை தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்…
24×7 Around the Globe
அரசியல் நிலைப்பாட்டினை மாற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உருப்ப்பினர் பாலித ரங்கே பண்டாரவுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டமை தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்…
நாட்டில் ஜனநாயகத்தில் உருவாக்கக் கோரி நாளை மறுதினம் (08) கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. பாராளுமன்றினை உடனடியாக கூட்டுமாறும்,…
ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி ஒன்று இன்று(05) மாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக மக்களின் பலத்தைக் கைப்பற்றி பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே…
பாராளுமன்றத்தை எதிர்வரும் 5ஆம் திகதியன்று கூட்டுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்பதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், தமது…
அரசியலமைப்புக்கு முரணாக பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்று(30) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று(30) மதியம் 12 மணிக்கு கொள்ளுபிட்டிய…
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.…
அமைச்சர் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இணைக்கப்பட்டுள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(17) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்ததாக…
சோல்பரி அரசியலமைப்பின் கீழ், நடத்தப்பட்ட முதலாவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தோன்றிய ஐக்கிய தேசியக் கட்சி, இன்று(06) அதன் 71ஆவது நிறைவாண்டை கொண்டாடுகிறது. ஐக்கிய தேசியக்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தின் பின்னரான பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ் சாட்டியுள்ளது. யுத்தத்தின் பின்னராக பொருளாதார மற்றும் சமூகப்…
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, ஐ.தே.கவில் சேர்வதற்காக, ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வண. அத்துரெலியே…
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டத்திலிருந்து அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்…
ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது. அரசாங்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக கருத்து வெளியிடுதல், நாடாளுமன்றில் ஆளும் கட்சியின் தீர்மானங்களை…
கனவில்கூட ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாரில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா…
ஜனநாயக் கட்சியின் தலைவர், முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளார். இது தொடர்பான வைபவம் இன்று…
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு மார்ச் மாதத்திற்குள் பூர்த்தியாகும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும்…