உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்த ஐ.தே.கட்சியை விவாகரத்து செய்ய வேண்டும் – வாசு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவாகரத்துச் செய்யவேண்டும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட பதவிகளில் திடீர் மாற்றம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சுப் பதவிகளை வகிக்காதவர்களுக்கு கட்சியின் தவிசாளர், செயலாளர் ஆகிய பதவிகளை வழங்குவது…

உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியானது நாமலின் தந்தையின் கட்சியல்ல – டிலான்

மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டு 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டதாக, அமைச்சர் டிலான் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் சாத்தியம்

மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பிக்க ரணவக்க 1980களில் ஜே.வி.பி.யில் உறுப்புரிமை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊவா முதலமைச்சுப் பதவி ஐ.தே.க வசம்?

வெற்றிடமாகவுள்ள ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக, அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஊவா முதலமைச்சராக…

உள்நாட்டு செய்திகள்

சு.க சர்ச்சைகளை ஏற்படுத்தினால் ஐ.தே.கட்சி தனியாட்சி

தேசிய அரசாங்கத்தின் கீழ், வழங்கப்படவுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உரறுபினர்களுக்கு இடையில் மோதல்கள் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தேசிய அரசாங்கத்துக்கான ஒத்துழைப்பை…

உள்நாட்டு செய்திகள்

4வது முறையாகவும் இன்று பிரதமப் பதவியேற்றார் ரணில் (Update)

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை(21) பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவாகியோர் விபரம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மலிக் சமரவிக்ரம  டி.எம்.சுவாமிநாதன்  கரு ஜயசூரிய  அதுரலிய ரதன தேரர்  ஜயம்பதி…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தேசியக் கட்சியின் வாலாகச் செயற்பட தயாராக இல்லை – விமல்

தனது கட்சி தேசிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வாலாக செயற்படுவதன் மூலம் பெரிய காட்டிக் கொடுப்பை மேற்கொள்வதற்கு ஒருபோதும் தயாராக இல்லை என…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய அரசினை நிறுவுவது தொடர்பில் பிரதான கட்சிகளுக்கிடையில் இணக்கம்

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இதுவரையில் மிகவும் சிறப்பாகவும் சுமுகமாகவும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க சடலங்களை தோண்டி வாக்குகளை கோருகின்றது – டிலான்

தேர்தல் நடவடிக்கைகளில் வங்குரோத்தடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தோண்டியெடுக்க வேண்டிய சடலத்தை விடுத்து அவர்களுக்கு பொருத்தமற்ற வேறு சடலங்களை தோண்டுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர்…

உள்நாட்டு செய்திகள்

மக்கள் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அடைவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது – ரிஷாத்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டமானது நேற்று(29) புத்தள நகரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் உரையின்…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிகாரப் போட்டிகள் இல்லை – கரு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் போன்று அதிகாரத்திற்கும் அந்தஸ்திற்கும் அடித்துக்கொள்ளும் நபர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை என அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்பும்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியிடமிருந்து ‘நல்லாட்சிக்கான தேசிய முன்னணி’க்கு அனுமதி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக்க ஹெல உறுமய ஆகியவற்றின் உறுப்பினர்கள் ‘நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி’ என்ற புதிய கூட்டணியில் யானை…

உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சி என்றாலே அது ஐக்கிய தேசியக் கட்சி தான் – ராஜித

புதிய ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்த பிறகு நல்லாட்சியை செயற்படுத்துவதற்கு தொடர்ந்து முன் நின்றது ஐக்கிய தேசிய கட்சி என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள…