உள்நாட்டு செய்திகள்

ஐ.தே. கட்சியின் நீதிக்கான வாகன பேரணி இன்று(02) தங்கல்லையில் ஆரம்பம்…

ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துவரும் நீதிக்கான வாகன பேரணி இன்று(03) தங்கல்லையில் இருந்து ஆரம்பமாகி, கதிர்காமம், மொனராகலை ஊடாக மகியங்கனையை சென்றடையவுள்ளது. நேற்று(01) காலை கொழும்பு விகாரமாதேவி…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.தே.கட்சியினர் நாளை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் ஆசனங்களில்…? ரணிலுக்கு பிரதமர் ஆசனம்…?

நாளைய(29) பாராளுமன்ற அமர்வின் பொது, பாராளுமன்றில் ஆளும் கட்சியினர் அமரும் ஆசனப் பகுதிகளில் அமர ஐக்கிய தேசிய கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த இறுதித் தீர்மானம்…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை…

இன்று(27) பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு கூடவுள்ளது. பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய தேசிய கட்சியால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய முன்னணி இன்று(21) கலந்துரையாடல்…

எதிர்வரும் அரசியல் நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியினர் மற்றுமொரு கலந்துரையாடலில் இன்று(21) ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(21)…

உள்நாட்டு செய்திகள்

ஜனநாயகத்தினை உறுதி செய்யும் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று(15) லிப்டன் சுற்றுவட்டத்தில்..

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை இன்று(15) கொழும்பில் முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்று(15) பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு லிப்டன்…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று வாகன எதிர்ப்பு பேரணி…

ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று(08) மதியம் 12 மணிக்கு காலி முகத்திடலில் வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறும் கோரி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(17) முற்பகல் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன், குறிப்பாக…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு இடையே சந்திப்பு…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்குமான சந்திப்பு ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசிய…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று 3:00 மணியளவில் தீர்மானமிக்க கலந்துரையாடல் பிரதமர் தலைமையில் …

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று(13) பிற்பகல் 3:00 மணியளவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதன்போது 2020 ஆம்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அனைவருக்கும் இன்று அழைப்பு..

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அனைவரும் இன்று(03) கொழும்பில் ஒன்று கூடவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு..

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அனைவரும் நாளை(03) கொழும்பில் ஒன்று கூடவுள்ளனர். பிரதமர் ரணில்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவுகளை வலுப்படுத்தி கைகோர்க்கின்றது ஐதேக

ஐதேக பொதுச்செயலரும் அமைச்சருமான கபீர் காசிம் நேற்று பீஜிங்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலக திணைக்களத் தலைவர் சொங் தாவோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று முன்னணிக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமான விஷேட கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இன்று(31) காலை 09.00 மணிக்கு…

உள்நாட்டு செய்திகள்

முன்னணியில் அமைச்சுப் பதவிகள் கிடைக்கப்போவோரின் பெயர் விபரங்கள்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பங்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்டர்கள் பலருக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக சுதந்திர கட்சி தகவல் வட்டாரங்கள்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து ஆதரவு

இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சுதந்திர கட்சி உறுப்பினர்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய…