உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் வேட்புமனுவிலுள்ள இராணுவ வேட்பாளர்களை விலகக்கோரிக்கை

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனு பட்டியலிலுள்ள அனைத்து இராணுவ வேட்பாளர்களையும் விலகிக்கொள்ளுமாறு தாய்நாட்டிற்கான இராணுவ அமைப்பு கேட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறுகிறார் ஜனக பண்டார தென்னக்கோன்?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜனக பண்டார தென்னக்கோன் இராஜினாமா செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் நாளைய தினம் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து…

உள்நாட்டு செய்திகள்

ஜனவரி-8ம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாக்கவே கூட்டணி உருவாக்கம் – அர்ஜுன ரணதுங்க

ஜனாதிபதி 8ம் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஆதரவு வழங்கிய அமைச்சர்கள் உட்பட குழுவினர் இணைந்து நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய கூட்டணியை உருவாக்கியுள்ளதாகவும் ஐக்கிய தேசிய…

உள்நாட்டு செய்திகள்

நாளை ஐ.தே.கட்சியின் விஞ்ஞாபனத்துடனான விசேட மாநாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு நாளை சனிக்கிழமை (11) கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினது தலைமையில் காலை…

உள்நாட்டு செய்திகள்

அரசியலில் கைவிடப்பட்ட அனாதைகளாக ராஜித மற்றும் மகன்

நல்லாட்சி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரது மகன் டாக்டர் சத்துர சேனாரத்னவும் தற்போது அரசியல் அநாதைகளாகியுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய நபர்கள் கூறியுள்ளனர். ராஜித சேனாரத்ன…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஐ.தே.கட்சியுடனான கூட்டணி 1௦௦ நாளுடன் முடிவு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது நூறு நாள் வேலைத்திட்டத்திற்கேயாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேரும் முஸ்லிம் காங்கிரஸ்

இம்முறை பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில்…

உள்நாட்டு செய்திகள்

தனியார் ஊடகங்களில் ரணிலுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரங்கள்

எதிர்வரும் பொது தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சார நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் ஊடகங்கள்…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் வேட்பாளரை பெயரிடுவது ஒன்றும் சம்பிரதாய சடங்கல்ல – எஸ்.பி

பிரதமர் வேட்பாளரை பெயரிடுவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சம்பிரதாய சடங்கல்ல என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், சம்பிரதாயமல்ல என்பதனால் அது…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சி ஜெனீவாவுக்கு முன்னரே தேர்தலை கோருகின்றது – டளஸ்

இலங்கையில் பாரியளவிலான மனித உரிமை மீறல்களும்,போர்க் குற்றங்களும் இடம்பெற்றதாகக் குற்றஞ் சுமத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே பொதுத் தேர்தலைச்…