உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புத்தாண்டின் முதல் பாராளுமன்ற அமர்வுக்கு முன்பாக மைத்திரி – மஹிந்த தலைமையில் பாராளுமன்றக் குழுக் கூட்டம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று(07) இடம்பெறவுள்ளது. சமகால…

உள்நாட்டு செய்திகள்

ஐ.ம.சு கூட்டமைப்பின் நிறை​வேற்றுக்குழு கூட்டம் இன்று(24)…

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறை​வேற்றுக்குழு கூட்டம் இன்று(24) காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று(17) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்து…

உள்நாட்டு செய்திகள்

யாரிடமும் பதவிக்காக மண்டியிடப் போவதில்லை – கீதா

எவரிடமும் மண்டியிட நான் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். பென்தர எல்பிட்டிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்த ஐ.தே.கட்சியை விவாகரத்து செய்ய வேண்டும் – வாசு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவாகரத்துச் செய்யவேண்டும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்

வாஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு

வெளிநாடு செல்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இந்தக்கோரிக்கையை இன்று வியாழன்…

உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களில் 18 பேருக்கு எதிராக வழக்கு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 18 முக்கியஸ்தர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் நிதி மோசடிகள், ஊழல்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜனகவுக்கு நீதிமன்றம் பிணை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜனக்க பண்டார தென்னக்கோனை, ஒருமில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணை மற்றும் ஐந்து…

உள்நாட்டு செய்திகள்

மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கைது (Update)

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகாரவை, பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள…

உள்நாட்டு செய்திகள்

தேசியப் பட்டியல் விவகாரம் குறித்த மனு நிராகரிப்பு

தேர்தலில் தோல்வியடைந்த உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் தெரிவு செய்தமை தொடர்பிலான மனு, உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பதவி

குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரியவருகின்றது.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை…

உள்நாட்டு செய்திகள்

சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து இராஜினாமா

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த, இன்று செவ்வாய்க்கிழமை(25) இராஜினாமா செய்துள்ளார். (riz)  

உள்நாட்டு செய்திகள்

தேசியப்பட்டியல் விவகாரத்தில் தன்னை குற்றம் சுமத்த வேண்டாம் – சுசில்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப்பட்டியல் தயாரிப்பு தொடர்பில் தம்மை குற்றம் கூறுவது தவறு என முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக்…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிகாரப் போட்டிகள் இல்லை – கரு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் போன்று அதிகாரத்திற்கும் அந்தஸ்திற்கும் அடித்துக்கொள்ளும் நபர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை என அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்பும்…