உள்நாட்டு செய்திகள்

ஐ.ம.சு.மு விஷேட சந்திப்புக்கு மஹிந்தரின் வருகை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் விஷேட சந்திப்பொன்றுக்காக,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார். இச்சந்திப்பில்…

உள்நாட்டு செய்திகள்

14/22 ஆட்சி அதிகாரம் எமக்கே – சுசில்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 22 தேர்தல் மாவட்டங்களில் 14 மாவட்டங்களை வெற்றிகொண்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த…

உள்நாட்டு செய்திகள்

தனக்கு வேட்பு மனு வழங்காமலிருக்க காரணம் யாது – மேர்வின்

தனக்கு வேட்பு மனு வழங்காமல் இருப்பதற்கு காரணங்கள் எதுவும் கிடையாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். எனக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச் சாட்டுக்கள்…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதென்பது வதந்தி – ஜெகத் புஸ்பகுமார

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தாம் இணையப் போவதாக வெளியான தகவலை பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் ஜெகத் புஸ்பகுமார மறுத்துள்ளார். மேலும், தாம் ஏற்கனவே மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு நிபந்தனையுடன் வேட்புமனு – போட்டி ஹம்பாந்தோட்டையில்

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையுடனான வேட்பு மனு அனுமதியை வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளார். இச்செய்தியை இலங்கையின் அரசாங்க பத்திரிகை வெளியிட்டுள்ளது.…

விசேட செய்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஐ.ம.சு.கூ சார்பில் வேட்புமனு வழங்கத் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில்…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சி ஜெனீவாவுக்கு முன்னரே தேர்தலை கோருகின்றது – டளஸ்

இலங்கையில் பாரியளவிலான மனித உரிமை மீறல்களும்,போர்க் குற்றங்களும் இடம்பெற்றதாகக் குற்றஞ் சுமத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே பொதுத் தேர்தலைச்…

உள்நாட்டு செய்திகள்

இன்றைய மாத்தறை கூட்டத்திற்கு கூட்டமைப்பிலிருந்து 75 அமைச்சர்கள்

மாத்தறையில் இன்று (12) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள  கூட்டத்திற்கு  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 75 அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘அடைந்த தோல்வியுடன் மஹிந்தவின்…