உள்நாட்டு செய்திகள்

குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கு மே மாதம் 07ம் திகதி வரை ஒத்திவைப்பு…

(FASTNEWS|COLOMBO) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை எதிர்வரும் மே மாதம்…

உள்நாட்டு செய்திகள்

முன்னணியின் பாராளுமன்ற குழுவானது இன்று(22) கூடுகிறது…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது இன்று(22) காலை 11.00 மணிக்கு…

உள்நாட்டு செய்திகள்

ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(11) இரவு கூடுகின்றனர்..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவானது இன்று(11) இரவு 07.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளது. நிகழும்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.ம.சு.முன்னணியானது நாளைய(05) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்காது…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது நாளைய(05) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு செய்திகள்

புதிய அரசுக்கு ஆதரவு வழங்கி 05ம் திகதி “மக்கள் சக்தி” கொழும்பிற்கு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசிற்கு ஆதரவினை தெரிவித்து எதிர்வரும் மாதம் 05ம் திகதி “மக்கள் சக்தி” (ஜன பலய)…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசிலிருந்து வெளியேற முன்னணி குழுவொன்று நியமிப்பு…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் இருந்து விலகுவதற்காக தீர்மானம் ஒன்றினை எட்டுவதற்கு தேவையான அறிக்கையினை 14 நாட்களில் தயாரிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய…

உள்நாட்டு செய்திகள்

பசிலுக்கு கட்சியின் அமைப்பாளராக வருவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு – ஐ.ம.சு.மு

பசில் ராஜபக்ஷவுக்கு தேவையானால் அமைப்பாளராவதற்கு விண்ணப்பிக்கச் சொல்லுங்கள். அவரை நேர் முகப் பரீட்சையொன்றுக்கு உட்படுத்தியதன் பின்னரே மத்திய செயற்குழு தீர்மானம் எடுக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்புக்களில் மாற்றம் – புதிய பொறுப்பாளர்கள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்களை வழிநடாத்தும் பொறுப்புக்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர்…

உள்நாட்டு செய்திகள்

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் இல்லை – மஹிந்த

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் “எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்

கல்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய…

உள்நாட்டு செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ள அரசியல் தலைமைகள்

நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சிலர் இதுவரையில் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அரசியல் தகவல்…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலில் மேர்வின் போட்டியிடும் வாய்ப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வா மீண்டும் அரசியல் கட்சி மாறுவதற்கு ஆயத்தமாகியுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் மேர்வின் சில்வா திஸ்ஸமஹாராம பிரதேச…

உள்நாட்டு செய்திகள்

ஜனகவின் விளக்கமறியல் நீடிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னக்கோனை நவம்பர் 11ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலில் புதிய கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு சேரும் பங்கு கட்சிகள்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் புதிய கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 08 பங்கு கட்சிகளும் ஆயத்தமாகின்றது. அதற்காக மேற்கொள்ளப்படுகின்ற கலந்துரையாடல்கள், இதுவரையில் இறுதி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னணியை பிரிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கு பிரதமரினால் சிவப்பு அறிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கு பிரதமரினால் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகள் மற்றும் பிரதி அமைச்சு பதவிகளை பெற்று கொண்டுள்ள…