ஐ.ம.சு.முன்னணியின் வடமத்திய மாகாண ச.உறுப்பினர் கைது
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ஜிஜி.சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்…
24×7 Around the Globe
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ஜிஜி.சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்…
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இன்று(31) காலை 09.00 மணிக்கு…
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்…
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம மற்றும் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கியுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…
‘எதிர்காலத்திற்கு உத்தரவாதம்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியானது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில்…
நல்லாட்சி அரசாங்கம் வழங்கும் சிறிய மீட்டாய்களுக்கு மக்கள் ஏமாற வேண்டியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முடிவடைந்த காலத்தில் அரசாங்கம் கொத்தமல்லியின் விலையை மாத்திரமே…
அடுத்த மாதம் 18ம் திகதி மஹிந்தவே நாட்டின் பிரதமராவார். வேறு பக்கம் பார்த்துக்கொண்டு மஹிந்தவுக்கு நியமனக் கடிதத்தை மைத்திரிபால வழங்க வேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர…
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ‘தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை (17) அநுராதபுரத்தில்…
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நாளைய தினம் (17) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. முன்னணியின் சார்பில் அந்த மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் அமைச்சர்…
பிரதமர் நிலைக்க பிள்ளைகளின் எதிர்காலத்தில் காய் நகர்த்தும் அரசாங்கம் ஒன்றின் மூலமான எதிர்கால பலன் என்ன?. ஓகஸ்ட் 18ஆம் திகதி நாங்கள் நிச்சயமாக புதிய அரசாங்கத்தை அமைப்போம்’…
முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று வியாழக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய…
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிலாபம் நகரசபைத் தலைவர் சட்டத்தரணி ஹிலரி பிரசன்ன பெனாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். கடந்த இரண்டு உள்ளூராட்சி சபைத்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர் வேட்பாளராக நியமிக்க கட்சித் தலைவர்…
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். மேலும், மஹிந்தவுக்கு…