ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு தரைப்படைகளை அனுப்ப தயார் – சவுதி அறிவிப்பு
ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான 65 நாடுகள் அடங்கிய கூட்டுப்படையினர் அங்கு…
24×7 Around the Globe
ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான 65 நாடுகள் அடங்கிய கூட்டுப்படையினர் அங்கு…
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், படிப்படியாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகின்றனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகள்…
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பைப் பேணுவோர் பற்றிய விபரங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி,இலங்கையிலிருந்து அந்த அமைப்பில் இணைந்து கொண்டவர்கள்…
‘அமெரிக்க அதிபரானால் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலையை வெட்டுவேன்’ என வேட்பாளர் பதவிக்கு போட்டியிடும் டிரம்ப் விளம்பரம் செய்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.…
முஸ்லிம்கள் அனைவரையுமே தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தோடு பார்த்து, ஒதுக்கி வைக்க கூடாது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், அமெரிக்காவுக்குள் நுழைய இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்க வேண்டும்…
தங்களை உளவு பார்த்ததாகக் கூறி ரஷியர் ஒருவரின் தலையைத் துண்டித்துப் படுகொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அதன் விடியோவை இணையதளத்திலும் வெளியிட்டுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது…
எகிப்தில் விமானம் விழுந்து 224 பேர் பலியானதில், 163 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. 224 பேருடன் எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக்…
ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த நாடகாக மாறியுள்ள சிரியாவில், அமெரிக்க ராணுவத்தின் ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அங்கு ஏற்பட்டுள்ள கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த,…
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் சிரிய கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து சிரியாவின் அலப்போ மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும்,…
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது கூட்டு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அமெரிக்க விமானங்கள் ஈராக் விமான தளங்களையும் மற்றும்…
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மேலும் தங்களது எதிரிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்த தற்கொலை படை அமைத்துள்ளனர். அவர்கள் உடலில் குண்டுகளை கட்டிச்…
எகிப்து நாட்டின் சினாய் தீபகற்கத்தில், ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்நாட்டு கப்பற்படையின் கப்பல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலினால் கரும்புகையால் சூழப்பட்ட அக்கப்பலின்…
ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள சிறுபான்மை மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். ஈராக்கில் யாஷிடி மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக…