உள்நாட்டு செய்திகள்

பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் விசேட நிபுணர் குழு…

பொருளாதார நெருக்கடி குறித்து தலையீடு செய்ய விசேட நிபுணர் குழு ஒன்றை நியமிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஒன்றிணைந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விசேட சந்திப்பு…

எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான தீர்மானம் ஒன்றினை எட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே விசேட கலந்துரையாடல்…

உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் காலியில்..

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் காலியில் நடைபெறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று(14) இரவு இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலில்…

உள்நாட்டு செய்திகள்

நுகேகொடை பேரணியினை இரத்து செய்ய ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானம்…

மார்ச் மாதம் 06ம் திகதி நுகேகொடையில் இடம்பெற இருந்து, ஒத்திவைக்கப்பட்ட பேரணியினை முன்னெடுக்காமல் இருக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இரண்டு…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்த தலைமையில் இன்றும் கூடுகிறது ஒன்றிணைந்த எதிர்கட்சியினர்..

உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் நாட்டில் நிலவும் அரசியில் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று(16) காலை விஜயராமவில் அமைந்துள்ள முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நீதி கோரி நீதிமன்றத்தை நோக்கி..

ஹம்பாந்தோட்டையில் கடந்த 06ம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(08) இடம்பெற்ற ஊடக…

உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்ட சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்..

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று முன்தினம்(06) ஹம்பாந்தோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் இடைநடுவே ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் காவல்துறை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை…

உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் மஹிந்த தலைமையில் காலிமுகத் திடலில்…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் காலிமுகத் திடல் மைதானத்தில் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரபல திரைப்பட இயக்குனராக வசந்த ஒபேசேகரவின்…

உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறித்த ஊடக அறிக்கை – பிரதமருடன் விசேட சந்திப்பு

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை குறித்து இன்று பிரதமருடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. பிற்பகல் பிரதமர்…

உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறித்த செயலாளரின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல – ஊடகத்துறை அமைச்சர்

‘ஒன்றிணைந்த எதிரணியென அழைக்க வேண்டாம்’  என்பது தொடர்பில், வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே, வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் தனக்கு தெரியாது என்று  தெரிவித்துள்ள வெகுசன…

உள்நாட்டு செய்திகள்

‘ஒன்றிணைந்த எதிரணியென அழைக்க வேண்டாம்’ – ஊடக அமைச்சு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற பதத்தினை பயன்படுத்துவது சட்டத்துக்கு முரணானது என நாடாளுமன்ற மறுசீரமமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு சலுகைகள் வழங்கப்படும் சபாநாயகர் தெரிவிப்பு – பாராளுமன்றத்தில் அமளிதுமளி

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு உரிய சலுகைகள் பாராளுமன்றத்தில் வழங்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று உறுதியளித்துள்ளார். தமக்கான உரிய இடம் கிடைக்கவில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி…