உள்நாட்டு செய்திகள்

வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது…

புறக்கோட்டை, பெஸ்ட்டியன் மாவத்தை பகுதியில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 2 கைக்குண்டுகளுடன் 39 வயதான ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பகுதியை சேர்ந்த ஒருவரே கைது…