உள்நாட்டு செய்திகள்

நான் ஓய்வு பெற்று விட்டேன் – மஹிந்த

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றுகொண்டார். எனினும், தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரையில் தான் தேர்தல்கள் ஆணையாளராக கடமைபுரிவதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.…