கடற்படையின் முன்னாள் தளபதி குற்றப்புலனாய்வுப் பிரிவு முன்னிலையில்..
கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொட இன்று(05) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முன்னிலையாகவுள்ளார். தெஹிவளையில் ஐந்து தமிழ் இளைஞர்கள், 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி கடத்தப்பட்ட சம்பவம்…