உள்நாட்டு செய்திகள்

கடற்படையின் முன்னாள் தளபதி குற்றப்புலனாய்வுப் பிரிவு முன்னிலையில்..

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொட இன்று(05) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முன்னிலையாகவுள்ளார். தெஹிவளையில் ஐந்து தமிழ் இளைஞர்கள், 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி கடத்தப்பட்ட சம்பவம்…

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் கடற்படை தளபதிக்கு கலாநிதிப்பட்டம்

கடற்படையின் முன்னாள் தளபதி ஜயநாத் கொலம்பகேவுக்கு கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இரத்மலானையில் அமைந்துள்ள கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகத்தில் அவர் தனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆராய்ச்சியை பூர்த்தி செய்திருந்தார். இலங்கை…