உலக செய்திகள்

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை – 42 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS|INDONESIA) இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம்…

உலக செய்திகள்

கடும் மழை ,வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு…

பாகிஸ்தானில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் 26 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கைபர் பக்துன்வா மாகாணத்தில்…

உலக செய்திகள்

கடும் மழை – 3 மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை…

கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(02) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக…

உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களில் இன்று கடும் மழை…

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் அம்பாறை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று முதல் கடும் மழை பெய்யக் கூடும்…

நாட்டில் நிலவும் இடியுடன் கூடிய மழையுடனான காலநிலையில் இன்று பிற்பகல் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்…

உள்நாட்டு செய்திகள்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை…

வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாட்டில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும் நாளையும் மேலும்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

150 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை …

நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மத்திய ஊவா சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…

உலக செய்திகள்

அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியாவில் கடும் மழை – 100 பேர் உயிரிழப்பு…

அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியா நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். கோகி, நைஜர், அனம்ப்ரா…

உலக செய்திகள்

நேபாளத்தில் தொடரும் கடும் மழை – 9௦பேர் பலி

நேபாளத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த 20 நாட்களில் 90 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில்…