உள்நாட்டு செய்திகள்

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 291 இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL102…

உள்நாட்டு செய்திகள்

சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் 09 பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) சென்னையிலிருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுவர முற்பட்ட ஒன்பது பேர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. அவர்களிடம்…

உள்நாட்டு செய்திகள்

சுமார் 30 மில்லியன் பெறுமதியுடைய தங்கத்துடன் ஒருவர் கைது

(FASTNEWS|COLOMBO) சுமார் 30 மில்லியன் பெறுமதியுடைய 4 கிலோ கிராம் தங்கத்தினை சென்னையில் இருந்து கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்

30 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது…

(FASTNEWS-COLOMBO) சட்டவிரோதமான முறையில் 04 தங்க பிஸ்கட்களை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று(25) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து…

உள்நாட்டு செய்திகள்

2 கிலோ கிராமுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகையுடன் பெண் ஒருவர் கைது…

2 கிலோ கிராமுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகையினை பயண பொதியில் மறைத்து டுபாய் நோக்கி செல்ல முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை வௌிநாட்டு தயாரிப்பு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது…

ஒரு தொகை வௌிநாட்டு தயாரிப்பு சிகரட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த…

உள்நாட்டு செய்திகள்

ஹஷிஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஓருவர் கைது…

1 கிலோ 280 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் இலங்கை வர முயற்சித்த இந்திய பிரஜை ஒருவரை நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது…

உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது…

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட் தொகையினை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவர் இன்று(29) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து…

உள்நாட்டு செய்திகள்

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் ஒருவர் கைது…

சிங்கப்பூரில் இருந்து சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சில பறவைகளுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிலாபம், கட்டுனேரிய…

உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்கவுக்கு வந்த சீன விமானம் மத்தளைக்கு அனுப்பிவைப்பு…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு(04) தரையிறங்கவிருந்த விமானமொன்று மத்தள சர்வதேச விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீரற்ற காலநிலை காரணமாக Air China CA…