தேர்தலை விரைவாக நடாத்த நீதிமன்றின் ஆதரவினை நாடத் தீர்மானம்…
மாகாண சபைத் தேர்தலினை விரைவாக நடாத்துவது தொடர்பில் நீதிமன்ற ஆதரவினை பெற தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தயாராகி வருகிறது. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கையில், நீண்ட…
24×7 Around the Globe
மாகாண சபைத் தேர்தலினை விரைவாக நடாத்துவது தொடர்பில் நீதிமன்ற ஆதரவினை பெற தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தயாராகி வருகிறது. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கையில், நீண்ட…
தெல்தெனிய மற்றும் திகன பிரதேசங்களை மையமாகக் கொண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலையில் பொலிசார் அவர்களது கடமைகளை சரியாக முன்னெடுக்கவில்லை எனவும் இது குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்றினை…
முஸ்லிம் மத நிகழ்வுகளை (ரமழான் நிகழ்வுகள்) சிலர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவது கவலை அளிப்பதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே தெரிவித்துள்ளது. முஸ்லிம்…
அமைச்சர் தலதா அத்துகோரளவின் முதன்மை ஆதரவாளரான துஷார தேவாலேகம என்பவர் இனந்தெரியாத சிலரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, நொரகல்லேவத்த பிரதேசத்தில் இக்கொலை சம்பவம்…