உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை அமைச்சர்கள் கருத்து சுதந்திரத்தை நிதானமாக கையாள வேண்டும் – ஜனாதிபதி

அமைச்சரவை அமைச்சர்கள் கருத்துச் சுதந்திரத்தை நிதானமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…