உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கறுப்புப் புத்தகத்தை சமர்ப்பிக்க கோருகிறார் அனுர

ஊழல், மோசடியாளர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதாக உறுதியளித்த நல்லாட்சி அரசு, அவர்களைப் பாதுகாக்கின்றது என்பது நிரூபணமாகியுள்ளது என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டினார். அத்துடன்,…