கல்விப் பொ.உ.பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு அமைச்சர் ரிஷாத் வாழ்த்து
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாட் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் வன்னி மாவட்ட…