உள்நாட்டு செய்திகள்

குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் சித்தியடையாதவர்களாக கருதப்பட மாட்டார்கள் – கல்வி அமைச்சு…

தரம் 5 புலமை பரிசில் பரீட்சையின் உரிய வெட்டுப்புள்ளியை விட குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையாதவர்களாக கருதப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

302 அதிபர்களுக்கு தேசிய பாடசாலைகளில் நியமனம் – நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பம்…

தேசிய பாடசாலையில் நிலவும் அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முக பரீட்சை இன்று(16) ஆரம்பமாகவுள்ளது. நாட்டின் 302 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு…

உள்நாட்டு செய்திகள்

பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்…

2019 ஆம் ஆண்டிற்குத் தேவையான பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் திருமதி பத்மினி நாலிக வெலிவத்த தெரிவித்தார். மூன்று…

உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசெம்பர் மாதத்தில்…

க. பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதனால் மாணவர்கள் கால தாமதம் இன்றி…

உள்நாட்டு செய்திகள்

A/L மற்றும் O/L பரீட்சைகளை டிசம்பரில் நடாத்தத் திட்டம்…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை, டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு, கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதனால், மாணவர்கள் கால தாமதம்…

உள்நாட்டு செய்திகள்

இன்று சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை ஆரம்பம்

சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று 18ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் தவணைக்காக சகல முஸ்லிம் பாடசாலைகளும் இன்று 18 ம்…

விசேட செய்தி

அடுத்த வருடம் முதல் தரம் ஒன்றிற்கு 35 மாணவர்களே

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு…