உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வடக்கில் இன்று(25) பூரண ஹர்த்தால்…

(FASTNEWS | COLOMBO) காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று(25)…

உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சி வௌ்ளம் தொடர்பில் விசாரணை செய்ய புதிய குழு நியமனம்…

அண்மையில் கிளிநொச்சியில் ஏற்பட்ட வௌ்ளம் தொடர்பில் ஆராய்வதற்கு, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் புதிய விசாரணை குழுவை நியமித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(10)…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம்…

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை(28) அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம்…

உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு…

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 26 ஆயிரத்து 103 குடும்பங்களைச் சேர்ந்த 81…

உள்நாட்டு செய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில்…

வடக்கில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 11,310 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. கிளிநொச்சியில் 24 முகாம்களிலும், முல்லைத்தீவில் 13 முகாம்களிலும்,…

உள்நாட்டு செய்திகள்

வெள்ளத்தால் வடக்கில் 16,872 குடும்பங்களில் 54,819 பேர் பாதிப்பு..

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக 16,872 குடும்பங்களைச் சேர்ந்த 54,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…

உள்நாட்டு செய்திகள்

இராணுவத்தினரால் நிவாரண பணிகள்…

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு மாவட்ட செயலகத்தின் அனுசரனையுடன் கிளிநொச்சி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் ஒத்துழைப்புடன் அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு…

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர், இராணுவ…

உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு…

கிளிநொச்சி, ஏ – 9 வீதியில் நேற்றிரவு(06) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனமும் பரந்தன்…

உள்நாட்டு செய்திகள்

தேசிய உணவு உற்பத்தி திட்டமும் ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜமும்

கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் c.v விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார். இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார். பாதுகாப்பான உணவு மற்றும்…