உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று(10) சி.ஐ.டி முன்னிலையில்..

கொழும்பு நகரப் பகுதியில், 2008-2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஷியாமின் தந்தைக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சட்ட நடவடிக்கை

வாஸ் குணவர்தனவின் மரண தண்டனை குறித்து வர்த்தகர் சியாமின் தந்தை வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது (Update)

இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.  இன்று காலை விமல்…

உள்நாட்டு செய்திகள்

கீதா குமாரசிங்கவிடம் விசாரணைக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இரட்டை பிரஜாவுரிமை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இதன்போது…