ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஓரினச்சேர்க்கை காணொளி தொடர்பில் ஹரீன் CIDக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சமகி ஜன பலவேகய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ இன்றைய தினம் கொழும்பு குற்றப் புலனாய்வுப்…

உள்நாட்டு செய்திகள்

சரத் விஜேசூரிய உள்ளிட்ட இருவர் இன்று CID முன்னிலையில்…

குடியுரிமை அதிகார அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் சமன் ரத்னப்ரிய, பேராசிரியர் சரத் விஜேசூரிய மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் இன்று(14) குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். ஊடக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாதுகாப்புக் குழுவின் தலைமையதிகாரிக்கு 27ம் திகதி CID இல் முன்னிலையாகுமாறு அழைப்பு…

2007ம் ஆண்டு கப்பம் கோரி 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கச் செய்த வழக்கில் கைதாகியுள்ள லூதினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனப்படும் நேவி சம்பத்திற்கு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

Update – நாலக டி சில்வா இன்று சி.ஐ.டி இல் முன்னிலையாகவில்லை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகின்றமை தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, இன்று(16)…

உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிடிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்

எம்பிலிபிடிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் குறிப்பிட்டுள்ளார். சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய நேற்று முதல் அமுலுக்கு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எவன்காட் கப்பல் விவகாரம் – குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள எவன்காட் கப்பல் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் கடற்படையினரால் காலி துறைமுக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இது…