உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை பிரதேச ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 28 பேரும் விளக்கமறியலில்..

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது நேற்று(06) கைது செய்யப்பட்ட 28 பேரும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியமை மற்றும்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மேர்வின் கூட்டு எதிர்க்கட்சியின் தலைமையில் பங்கு கோருகிறார்?

உண்மையான கூட்டு எதிர்க்கட்சியின் உரிமை தனக்கே உரித்தெனவும் இற்றை வரை கூட்டு எதிர்க்கட்சி என வாயளந்தவர்களில் உண்மையில் உரித்துடையாளர்களாக நானும் என்னுடன் இருப்பவர்களுமே என மேர்வின் சில்வா…

உள்நாட்டு செய்திகள்

கூட்டு எதிர்க்கட்சியினர் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைகின்றனர் – ரஞ்ஜித் மத்தும பண்டார

கூட்டு எதிர்க் கட்சி விரைவாக கரைந்து சென்று கொண்டிருப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எமது அரசாங்கத்துடன் நேற்றும் இருவர் இணைந்து அமைச்சுப் பொறுப்பை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கூட்டு எதிர்க்கட்சியினரின் கடிதம் ஜெனீவாவில் ஒப்படைப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள் 51 பேரைக் கொண்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்திற்குள் எழுந்துள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக அவதானம் செலுத்துமாறு கோரி ஜெனீவாவில் உள்ள அனைத்து பாராளுமன்ற சங்கத்திற்கு…

உள்நாட்டு செய்திகள்

யோஷிதவை பார்வையிட மஹிந்த குடும்பத்துடன் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷவை ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பார்வையிட சென்றுள்ளனர். இவர்கள் இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆளும் கட்சியில் இணையும் கூட்டு எதிர்க்கட்சியினர்

கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர்.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிக் களத்தில் கூட்டு எதிர்க்கட்சி

புத்தாண்டில் அரசாங்கத்தை கவிழ்க்கம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜெனீவா பிரேரணை குறித்து மக்களை விழிப்புணர்வூட்டும் தேசிய மாநாடு

ஜெனீவா பிரேரணைக்கு இணக்கம் வெளியிட்டமையினால் அரசாங்கம் நாட்டினை தீவிர ஆபத்து நிலைமைக்கு மூழ்கடித்துள்ளமையை இட்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்டும்  தேசிய மாநாடொன்று எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கு…