உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே 14ம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது – கெஹெலிய..

எதிர்வரும் 14ம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வானது அரசியலமைப்பிற்கு அனுவ சட்ட ரீதியான ஒன்றே என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று(07) இடம்பெற்ற அமைச்சரவை…

உள்நாட்டு செய்திகள்

அரச ஊடகப் பேச்சாளர்களாக கெஹெலிய மற்றும் மஹிந்த நியமனம்..

அரச ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லலித் மற்றும் குகன் விவகாரம் – கெஹெலிய நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்

ஜே.வி.பியின் மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல்போன விவகாரம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல யாழ். நீதிமன்றில்…

உள்நாட்டு செய்திகள்

FCID நிதி மோசடி பிரிவில் கெஹெலிய

முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல, கொழும்பில் உள்ள நிதி மோசடி பிரிவுக்கு (FCID) இன்று 8ஆம்…