உள்நாட்டு செய்திகள்

கெஸ்பேவ பகுதியில் கைக்குண்டொன்று கண்டுபிடிப்பு…

கெஸ்பேவ வாவிக்கு அருகில் இருந்து கைக்குண்டொன்று பொலிசாரால் நேற்றிரவு(13) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த குண்டு செயலிழக்கச் செய்யப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.…

உள்நாட்டு செய்திகள்

வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது…

புறக்கோட்டை, பெஸ்ட்டியன் மாவத்தை பகுதியில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 2 கைக்குண்டுகளுடன் 39 வயதான ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பகுதியை சேர்ந்த ஒருவரே கைது…

உள்நாட்டு செய்திகள்

பொரல்லையில் கைக்குண்டுடன் கைதானவர் நீதிமன்ற முன்னிலையில்

பொரளை மையானத்துக்கு அருகில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…