உள்நாட்டு செய்திகள்

சொய்சாபுர துப்பாக்கிச் சூடு – வாகன சாரதி கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரத்மலானை சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி புத்தள பகுதியில் வைத்துகைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு செய்திகள்

போதைப் பொருள்களுடன் 455 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 455 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.பொ.மு முக்கியஸ்தர்கள் சிலர் கைது?; ஜனாதிபதியின் அதிரடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதான அரசியல் முக்கியஸ்தர்கள் சிலர் எதிர்வரும் வாரங்களில் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹங்வெல்ல – எம்புல்கம சந்தியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்

2018 இல் 736 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு…

2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 736 கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் , 4585 கிலோ கஞ்சா போதைப்பொருளும் , 16 கிலோ கொக்கேய்ன் போதைப்பொருளும்…

உள்நாட்டு செய்திகள்

பண்டிகைக் காலத்தில் வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை…

கடந்த 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 918 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பண்டிகைக்…

உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…

கம்பஹா, மாதம்மன பகுதியில் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கி ஒன்று, அதற்கான…

உள்நாட்டு செய்திகள்

12 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது…

நுகேகொட, பாகொட வீதியில் 1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது முச்சக்கர…

உள்நாட்டு செய்திகள்

சாதாரண பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேர் கைது…

கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திககொட, கல்முனை, மற்றும் தனமல்வில் பகுதிகளிலே இவ்வாறு கைது…

உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய 37 ஆயிரத்திற்கு மேற்பட்டேர் கைது…

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய 37 ஆயிரத்திற்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் இருவர் கைது…

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…

உள்நாட்டு செய்திகள்

வைர கல் கொள்ளை – “மாத்தறை மல்லி” கைது…

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பன்னிப்பிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மாணிக்ககல் மற்றும் வைர கல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 38…

உள்நாட்டு செய்திகள்

பதுளையில் ஹெரோயினுடன் இருவர் கைது…

பதுளை – ஹிதகொட பிரதேசத்தில் நேற்று(30) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 02 கிராம் 660 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பிரதேசத்தினை சேர்ந்த…

உள்நாட்டு செய்திகள்

பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது…

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை மாலைத்தீவில் இருந்து கொண்டு வர முயற்பட்ட இரண்டு பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது…

உள்நாட்டு செய்திகள்

பெறுமதியான பணத்துடன் தம்பதிகள் கைது…

சுமார் 4.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை நேற்று(26) வௌிநாட்டிற்கு கடத்த முயன்ற தம்பதிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…