உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் செயலாளர் கப்பம் சம்பிக்க கைது

குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட சந்தர்பத்தில் தனது செயலாளராக செயற்பட்ட சம்பிக்க கருணாரத்ன நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது (Update)

இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.  இன்று காலை விமல்…

உள்நாட்டு செய்திகள்

மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கைது (Update)

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகாரவை, பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

லஞ்ச ஊழல் மோசடி வழக்கில் ஐ.நா முன்னாள் தலைவர் கைது

ஐ.நா., சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷே(61) சீன தொழிலதிபர்களிடமிருந்து லஞ்சமாக சுமார் 8.45 கோடி பெற்ற வழக்கில் அமெரிக்க அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். குறித்த…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தன்னைக் கைது செய்ய வேண்டாமெனக் கோரி மனு – கோத்தபாய

கைது செய்யப்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜனவரி 28…

உள்நாட்டு செய்திகள்

ஐ.ம.சு.முன்னணியின் வடமத்திய மாகாண ச.உறுப்பினர் கைது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ஜிஜி.சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ISIS இற்கு ஆட்சேர்த்த 18 வயது ஸ்பெயின் யுவதி (Including Images)

சிரியாவின் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு வுக்கு ஆட்சேர்த்த குற்றச்சாட்டில் ஸ்பெயினில் கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர் வீதியில் முகத்தை மறைக்கும் பர்தாவுடன் கையில் விலங்கிட்டு பரபரப்பாக…

உள்நாட்டு செய்திகள்

ஆயுதங்களுடன் மாளிகாவத்தையில் டிபென்டர் வாகனம் கைது

மாளிகாவத்தை இன்ரம் சந்திக்கருகில் சந்தேகத்திற்கு இடமான டிபென்டர் வாகனத்துடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் இன்று அதிகாலை மாளிகாவத்தை பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் வசந்த பெரேராவை மாத்தளை பொலிஸார் சற்று முன்னர் கைது செய்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில்,…

உள்நாட்டு செய்திகள்

ஜே.வி.பி.யின் புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் கைது

ஜே.வி.பி.யின் புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் சமந்த கோரலாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கண்டி – யட்டிநுவர பிரதேச சபை முன்னாள் தலைவர் துஷிதகுமார கைது

கண்டி – யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம்…

உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சம் அடைய முயன்ற 157 அகதிகள் கைது

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சம்புக முயன்ற 157 அகதிகளை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் சட்டவிரோதமாக அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, ஈரான்,…

உள்நாட்டு செய்திகள்

தன்னையும் பலி வாங்க துடிக்கிறது அரசு – பிரசன்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுப்பதற்காக தன்னை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

ஆறாம் திகதி வரை டிரானை கைது செய்யாதிருக்க சட்டமா அதிபர் உறுதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.   ராடா நிறுவனத்தில்…

உள்நாட்டு செய்திகள்

களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 42 பேர் கைது

களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களுள் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 பொலிஸ் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில்…