முல்லைத்தீவில் அமைக்கப்படும் விகாரையினை உடனடியாய் அகற்ற வேண்டும் – விக்கி
கொக்கிளாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விக்னேஸ்வரன் கடிதமொன்றை எழுதியுள்ளார். முல்லைத்தீவு…