உள்நாட்டு செய்திகள்

மாத்தறை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்…

மாத்தறை – எலவேல்ல வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 19 வயதான பாடசாலை மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீம் கொலைதாரிகள் விரைவில் சிக்குவர் – அமைச்சர் ராஜித

பிரபல றகர் வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் முக்கியஸ்தர்களில் சிலர், மிக விரைவிலேயே சிக்குவர் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இக்கொலைக்காகப்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

வஸீம் தாஜுடீனின் மரணம் கொலை – நீதிமன்றில் அறிவிப்பு

2012ஆம் ஆண்டு இடம்பெற்ற ரக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் மரணம், கொலை என்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தாஜூதீன் கார் விபத்து ஒன்றின்…

உள்நாட்டு செய்திகள்

வவுனியாவில் ஒருவர் வெட்டிக்கொலை

வவுனியா பகுதியில் ஒருவர் கோடாரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 9.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.…

உள்நாட்டு செய்திகள்

லசந்த கொலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கெதிராக குற்றச்சாட்டு

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த பொலிஸ் மா…

உள்நாட்டு செய்திகள்

துமிந்த சில்வாவின் கைவிரல் அடையாளம் மீள்பதிய நடவடிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவின் கைவிரல் அடையாளங்கள் மீளவும் பதிவு செய்யப்பட உள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்கவாதியுமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சர்வதேஷ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கொழும்பில் கைது

மாலைத்தீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீரின் சட்டதரணியை கத்தியால் குத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச பொலிஸாரால்  தேடப்பட்டு வந்த சந்தேக நபர், இன்று(19) கொழும்பில் கைது…

உள்நாட்டு செய்திகள்

ஜனக பண்டாரவுக்கு எதிராக அலுவிஹாரே கொலைக் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு எதிராக, மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இரட்டைக் கொலைச் சம்பவம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நேற்று(11) கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை…

உள்நாட்டு செய்திகள்

பாரத லக்ஷ்மன் கொலை விவகாரம் – மு.பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் மீள் விசாரணை?

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேரை அங்கொடையில் வைத்து சுட்டுக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட பிரதிவாதிகள் 13 பேருக்கு எதிரான…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“சேயா”வினது கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

கொடதெனியாவ, டமல்கமவில் 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்து உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், பதுவத்துகொட காட்டில் மறைந்திருந்த போது கைது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வஸீம் தாஜூதீனின் கொலையின் முக்கிய சாட்சிக்கு அச்சுறுத்தல்

பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீனின் கொலையின், முக்கிய சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சட்டமா அதிபர்…

உள்நாட்டு செய்திகள்

வஸீமினது வாகனம் குறித்து நீதிமன்றில் விஷேட அறிக்கை

இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜுதீன் விபத்துக்குள்ளான வாகனம், தமது நிறுவனம் விற்பனை செய்யவில்லை என கார் இறக்குமதி செய்யும் குறித்த கார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

ஷியாம் கொலையுடன் தொடர்புடையவர்களின் குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்

பம்பலப்பிட்டி கோடீஸ்வரர் வர்த்தகரான மொஹமட் ஷியாமை கடத்தி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் பிரதிவாதிகள் அறுவருக்கு எதிரான…

உள்நாட்டு செய்திகள்

றகர் வீரர் வஸீம் கொலையின் சந்தேகநபர்கள் இத்தாலிக்கு தப்பியோட்டம்

இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் இருவர் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இரகசியமான முறையில் இவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக…