உள்நாட்டு செய்திகள்

பிரசன்னவுக்கும் மனைவிக்கும் சரீரப் பிணை

குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் அவரது மனைவியும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளனர். காணி ஒப்பந்தம் தொடர்பாக…

உள்நாட்டு செய்திகள்

சஜினுக்கு தொடரும் விளக்கமறியல்

பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 07ஆம் திகதி…