விஜயகலா மஹேஷ்வரனின் வழக்கு ஒத்திவைப்பு…
(FastNews – Colombo) தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஷ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மே…
24×7 Around the Globe
(FastNews – Colombo) தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஷ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மே…
பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 29ம் திகதி வழங்கப்படும் என கொழும்பு…
போலி தகவல்களை வௌியிட்டு இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 14ம் திகதிக்கு…
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன பிறப்பித்த உத்தரவுக்கு அமைய முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகளான ஒனேலா கருணாநயக்க இன்று(12) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் அமைச்சர்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள்…
இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 7ஆம் திகதி விளக்கமறியில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்…
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மூன்று வழக்குகளை தொடர்ந்தும் விசாரிப்பதா அல்லது கைவிடுவதா என்பதை தீர்மானிக்க கால அவகாசம் வழங்குமாறு இலஞ்ச…
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் மூன்று வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய, குற்றப் புலனாய்வுப் பிரிவு காவற்துறையினருக்கு இன்று அனுமதி வழங்கியுள்ளார்.…