உள்நாட்டு செய்திகள்

கொவிட் 19 : ஜப்பான் கப்பலில் இரண்டு இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜப்பானின் யோகோகமா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசு கப்பலில் இலங்கையர்கள் இரண்டு பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.