உள்நாட்டு செய்திகள்

கோல்டன் கீ நிறுவனத்தில் ஏமாந்தவர்களுக்கான நிதி மீள் செலுத்தும் பணி நாளை முதல்

நிதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய கோல்டன் கீ நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்டு ஏமாந்தவர்களுக்கான பணத்தை மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம், வைப்பீட்டாளர்களுக்கான பணத்தை மீளச்செலுத்தும் முதல்…