உள்நாட்டு செய்திகள்

வனப்பகுதியில் 2 சடலங்கள் மீட்பு…

இராகலை – சென்லெனாட் வனப்பகுதியிலுள்ள குகைக்குள் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர்கள் 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…