Top Story 3உள்நாட்டு செய்திகள்

சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து பலி!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்தும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நீதிமன்ற…

உள்நாட்டு செய்திகள்

சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (12) காலை 6.45 மணியளவில்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் வெற்றிக்கு பிரபாகரனின் சடலத்தையும் தோண்டலாம் – மஹிந்தானந்த

அரசியல் இலாப உள்நோக்கங்களுக்காக தற்போதைய அரசாங்கம் பிரபாகரனின் உடலையும் தோண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க சடலங்களை தோண்டி வாக்குகளை கோருகின்றது – டிலான்

தேர்தல் நடவடிக்கைகளில் வங்குரோத்தடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தோண்டியெடுக்க வேண்டிய சடலத்தை விடுத்து அவர்களுக்கு பொருத்தமற்ற வேறு சடலங்களை தோண்டுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர்…

உள்நாட்டு செய்திகள்

வஸீம் தாஜுதீனின் சடலம் தோண்டும் பணியில் – ஊடகங்களுக்கு தடை

கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் சடலமானது இன்று தெஹிவளை ஜும்மா பள்ளி மையவாடியிலிருந்து தோண்டப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நீதிமன்ற கட்டளைக்கமைய வைத்திய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வஸீம் தாஜுடீனின் சடலத்தினை 10ம் திகதி தோண்ட நீதிமன்ற உத்தரவு

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என இன்று வியாழக்கிழமை(6) இறுதி தீர்ப்பை அறிவிப்பதாக புதுக்கடை 3ம் இலக்க…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பயணப் பையிலிருந்த சடலம் குறித்து சந்தேகநபர் கைது

கொழும்பு, அனுராதபுர பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையில் பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சடலமாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புறக்கோட்டையில் பயணப்பையில் சடலம் மீட்பு

கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த பஸ்…