ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 21 பேர் நியமனம்…
(FASTNEWS|COLOMBO) அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதியிடம் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 21 சட்டத்தரணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி,…